Pages

Wednesday 5 August 2015

மேலப்பாளையம் சமூக மாற்றம் வேண்டும் ஏன் ?


மேலப்பாளையத்தில் எங்கெங்கு மரக்கன்று நட முடியுமோ அங்கெங்கு மரக்கன்று நட வேண்டும். இதன் மூலம் பசுமை ஆக்கலாம் ஊரை.

மக்களை ஏமாற்ற ஆர்பாட்டம் போராட்டம் தேவை தான்.
உடனடி மாற்றம் மற்றும் நீண்ட கால அடிப்படையில் மேலப்பாளையத்தில் மக்களிடம் மாற்றம் ஏற்பட ஊரில் மாற்றம் ஏற்பட சில நல்ல காரியங்களை இயக்கம் சார்ந்தோ அல்லது இயக்கம் சாராமலோ நல்ல உள்ளங்கள் செய்தாக வேண்டும்.


No comments:

Post a Comment