Pages

Sunday 4 October 2015

வறுமை மற்றும் வட்டி இவற்றிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்

வறுமை மற்றும் வட்டி


இவற்றிலிருந்து விடுபட

என்ன செய்ய வேண்டும் ?

அரசியல் கட்சிகள் பிரச்சனையை தீர்க்குமா ?

அமைப்புகள் துயர் துடைக்குமா?

ஜமாதுல் உலாமா சபை செய்யுமா ?

பணம் இருப்பவர்கள் தகுதியான ஆட்களுக்கு ஜகாத் கொடுப்பார்களா ?

தீர்வு உண்டு அருமையாக அழகாக

ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன.

by

email: hasanmmk@gmail.com


Wednesday 5 August 2015

மேலப்பாளையம் சமூக மாற்றம் வேண்டும் ஏன் ?


மேலப்பாளையத்தில் எங்கெங்கு மரக்கன்று நட முடியுமோ அங்கெங்கு மரக்கன்று நட வேண்டும். இதன் மூலம் பசுமை ஆக்கலாம் ஊரை.

மக்களை ஏமாற்ற ஆர்பாட்டம் போராட்டம் தேவை தான்.
உடனடி மாற்றம் மற்றும் நீண்ட கால அடிப்படையில் மேலப்பாளையத்தில் மக்களிடம் மாற்றம் ஏற்பட ஊரில் மாற்றம் ஏற்பட சில நல்ல காரியங்களை இயக்கம் சார்ந்தோ அல்லது இயக்கம் சாராமலோ நல்ல உள்ளங்கள் செய்தாக வேண்டும்.